செய்திகள் உலகம்
இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையேயான போருக்கு உடனடியாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்: சாலா
லண்டன்:
இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையேயான போருக்கு உடனடியாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் லிவர்பூல் ஆட்டாக்காரர் முஹம்மத் சாலா வலியுறுத்தினார்.
இஸ்ரேல், பாலஸ்தீன் இடையேயான போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
குறிப்பாக இஸ்ரேல் தாக்குதலுக்கு பல அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர்.
அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு உடனடியாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
சமீபத்திய வாரங்களில் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் அதிகரிப்பது மிகவும் வேதனையளிக்கிறது.
ஒவ்வொரு உயிரும் புனிதமானது. பாதுகாக்கப்பட வேண்டும். படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும், குடும்பங்கள் துண்டாடப்படுகின்றன.
காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டும் என்பது இப்போது தெளிவாகிறது.
அங்குள்ள மக்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர் என்று முஹம்மத் சாலா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm