
செய்திகள் தொழில்நுட்பம்
2035-க்குள் விண்வெளியில் இந்தியாவின் ஆய்வு நிலையம்: பிரதமர் மோடி
புது டெல்லி:
2035ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவின் ஆய்வு நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று இஸ்ரோவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
மனிதர்களை விண்கலம் மூலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையின் 400 கி.மீ. தொலைவுக்கு அனுப்பி, பின்னர் பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு கொண்டுவரும் ககன்யான் திட்டம் வரும் 21-ஆம் தேதி சோதனை நடத்தப்பட உள்ளது. இந்தத் திட்டம் குறித்து பிரதமர் மோடி பிரதமரிடம் இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் விளக்கினார்.
அப்போது இஸ்ரோவுக்கு பிரதமர் சில அறிவுறுத்தல்களை வழங்கினார். அதில், 2035ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு நிலையத்தையும், 2040ம் ஆண்டுக்குள் நிலவுக்கு இந்திய விண்வெளி வீரரை அனுப்புவதையும் இலக்குகளாக கொள்ள வேண்டும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 1, 2023, 12:23 pm
DEEP FAKE தொழில்நுட்ப போலிகளை தடுக்க YOUTUBE நடவடிக்கை
November 24, 2023, 5:27 pm
பொய் செய்திகளை தடுக்க வாட்ஸ்அப் விழிப்புணர்வு
November 23, 2023, 8:46 am
உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது வட கொரியா
October 5, 2023, 4:22 pm
கூகுளுக்குப் பதிலாக மாற்றுத் தளத்தை நாடிய ஆப்பிள் நிறுவனம்
September 30, 2023, 2:00 am
இந்தியாவில் நிலநடுக்க எச்சரிக்கை சேவை
September 15, 2023, 5:22 pm
அமைதி பேரணிக்காக சாலைகளை மூடும் திட்டம் இல்லை - கோலாலம்பூர் காவல்துறை
September 8, 2023, 8:54 pm
நிலவுக்கு ஜப்பான் தொலைநோக்கியுடன் விண்கலம் அனுப்பியது
September 7, 2023, 10:42 am
12 இஸ்ரேலியர்கள் பயணம் செய்த விமானம் அவசரமாக மலேசியாவில் தரையிறங்கியது
September 1, 2023, 3:55 pm