நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பெருசல்ஸில் பயங்கர தாக்குதல்; சுவீடன் நாட்டைச் சேர்ந்த இரு காற்பந்து ரசிகர்கள் மரணம் 

பெருசல்ஸ்: 

யூரோ 2024ஆம் ஆண்டுக்கான தகுதிசுற்று ஆட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது அரங்கிற்கு வெளியே நின்றுக்கொண்டிருந்த இரு சுவீடன் நாட்டு ஆடவர்களை அடையாளம் தெரியாத நபர் ஒருவன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொலை செய்தான். 

இந்த சம்பவம் பெல்ஜியம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய ஆடவன் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டான். 

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பெல்ஜியம் - ஸ்வீடன் இடையேயான ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதி தலைமறைவான நிலையில் அவரை தேடும் பணிகள் பாதுகாப்புப்படையினர் துரிதமாக நடந்து வருகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset