செய்திகள் உலகம்
பெருசல்ஸில் பயங்கர தாக்குதல்; சுவீடன் நாட்டைச் சேர்ந்த இரு காற்பந்து ரசிகர்கள் மரணம்
பெருசல்ஸ்:
யூரோ 2024ஆம் ஆண்டுக்கான தகுதிசுற்று ஆட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது அரங்கிற்கு வெளியே நின்றுக்கொண்டிருந்த இரு சுவீடன் நாட்டு ஆடவர்களை அடையாளம் தெரியாத நபர் ஒருவன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொலை செய்தான்.
இந்த சம்பவம் பெல்ஜியம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய ஆடவன் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டான்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பெல்ஜியம் - ஸ்வீடன் இடையேயான ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதி தலைமறைவான நிலையில் அவரை தேடும் பணிகள் பாதுகாப்புப்படையினர் துரிதமாக நடந்து வருகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm