நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காசாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,808 ஆக உயர்வு

காசா:

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களால் உயிரிழந்த பாலஸ்தீனயர்களின் எண்ணிக்கை 2,808 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடலோரப் பகுதியில் இஸ்ரேலிய ஷெல் தாக்குதலில் குறைந்தது 10,859 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.

பாலஸ்தீனக் போராளிகள் குழுவான ஹமாஸுடனான பத்து நாட்கள் மோதலில், இஸ்ரேலிய குண்டுவீச்சு மற்றும் காசா பகுதியின் முற்றுகை தொடர்கிறது.

வடக்கில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து பொதுமக்கள் தெற்கே வெளியேறுவதால், மின்சாரம் மற்றும் தண்ணீர், உணவு, எரிபொருள் மற்றும் மருத்துவப் பொருட்கள் இல்லாமல் காசா கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset