செய்திகள் உலகம்
காசாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,808 ஆக உயர்வு
காசா:
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களால் உயிரிழந்த பாலஸ்தீனயர்களின் எண்ணிக்கை 2,808 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடலோரப் பகுதியில் இஸ்ரேலிய ஷெல் தாக்குதலில் குறைந்தது 10,859 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.
பாலஸ்தீனக் போராளிகள் குழுவான ஹமாஸுடனான பத்து நாட்கள் மோதலில், இஸ்ரேலிய குண்டுவீச்சு மற்றும் காசா பகுதியின் முற்றுகை தொடர்கிறது.
வடக்கில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து பொதுமக்கள் தெற்கே வெளியேறுவதால், மின்சாரம் மற்றும் தண்ணீர், உணவு, எரிபொருள் மற்றும் மருத்துவப் பொருட்கள் இல்லாமல் காசா கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm