செய்திகள் சிந்தனைகள்
மனித குலத்திற்கு எதிரான செயல்: இஸ்ரேல் குறித்து காந்தி அடிகளார்
டெல்லி:
இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயருக்கு சொந்தமானதோ, பிரான்ஸ் எப்படி பிரெஞ்சுக்காரர்களுக்கு சொந்தமானதோ அவ்வாறுதான் பாலஸ்தீனம் அரேபியர்களுக்கு சொந்தமானது.
அரேபியர்கள் மீது யூதர்களை திணிப்பது தவறானது என்பதோடு மனிதாபிமானமற்ற செயலுமாகும்.
பாலஸ்தீனத்தில் இன்று நடக்கும் விஷயங்களை எந்த ஒரு தார்மீகவாதியாலும் நியாயப்படுத்த முடியாது. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியையோ அல்லது அதனை முழுமையாகவோ யூதர்கள் வசமாக்கிக் கொள்ள வைப்பது பெருமைக்குரிய அரேபியர்களை சிறுமைப்படுத்துவதாகும்.
மேலும், நாடற்ற யூதர்களுக்கு தங்கள் நிலத்தில் ஒதுங்க இடம் கொடுத்த அரேபியர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். இது மனிதகுலத்துக்கு எதிரான குற்றமாக தொடர்ந்து நீடிக்கும்.
- மகாத்மா காந்தி, ஹரிஜன் இதழ், 1938, 11
தொடர்புடைய செய்திகள்
May 30, 2026, 9:03 pm
உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2026: புகையிலை ஒரு மெளன கொலையாளி
May 22, 2026, 9:01 am
படத்தில் உள்ள இரண்டு நெருப்புச் சுடர்களின் வேறுபாட்டை கவனித்தீர்களா?- வெள்ளிச் சிந்தனை
May 14, 2026, 7:30 pm
கேரளத்தின் முதல்வராகிறார் வி.டி.சதீசன்: கேரள அரசியல் ஒரு பார்வை
April 25, 2026, 11:42 am
ஈரானில் மழை பெய்யாமல் மேகங்களை மறைத்து பஞ்சம் கொண்டு வந்த இஸ்ரேலும் அதனைத் தகர்த்த ஈரானும்
April 24, 2026, 7:50 am
வேர் சரியாக இருந்தால் மட்டுமே மரம் நிலைத்து நிற்கும் - வெள்ளிச் சிந்தனை
April 19, 2026, 10:55 pm
தமிழக தேர்தல் களம்: த வெ க வேட்பாளர்கள் வழிகாட்டுதலின்றி தவிக்கும் அவல நிலை
April 18, 2026, 6:27 pm
இதுவரை நடந்தது போதும் - Enough is enough: இஸ்ரேல் மீது டிரம்ப் பாய்ச்சல்
April 17, 2026, 8:11 am
