
செய்திகள் சிந்தனைகள்
மனித குலத்திற்கு எதிரான செயல்: இஸ்ரேல் குறித்து காந்தி அடிகளார்
டெல்லி:
இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயருக்கு சொந்தமானதோ, பிரான்ஸ் எப்படி பிரெஞ்சுக்காரர்களுக்கு சொந்தமானதோ அவ்வாறுதான் பாலஸ்தீனம் அரேபியர்களுக்கு சொந்தமானது.
அரேபியர்கள் மீது யூதர்களை திணிப்பது தவறானது என்பதோடு மனிதாபிமானமற்ற செயலுமாகும்.
பாலஸ்தீனத்தில் இன்று நடக்கும் விஷயங்களை எந்த ஒரு தார்மீகவாதியாலும் நியாயப்படுத்த முடியாது. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியையோ அல்லது அதனை முழுமையாகவோ யூதர்கள் வசமாக்கிக் கொள்ள வைப்பது பெருமைக்குரிய அரேபியர்களை சிறுமைப்படுத்துவதாகும்.
மேலும், நாடற்ற யூதர்களுக்கு தங்கள் நிலத்தில் ஒதுங்க இடம் கொடுத்த அரேபியர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். இது மனிதகுலத்துக்கு எதிரான குற்றமாக தொடர்ந்து நீடிக்கும்.
- மகாத்மா காந்தி, ஹரிஜன் இதழ், 1938, 11
தொடர்புடைய செய்திகள்
June 29, 2025, 11:24 am
பிராமணர் அல்லாதவர் கதா காலட்சேபம் செய்யக் கூடாதா? அவரவர் குலத் தொழிலை அவரவர் செய்ய வேண்டுமாம்
June 20, 2025, 7:25 am
வெற்றி என்பது ... வெள்ளிச் சிந்தனை
June 13, 2025, 8:03 am
பேசத் தயங்கும் வலிமிகுந்த இதயங்கள் - வெள்ளிச் சிந்தனை
June 7, 2025, 6:42 am
தியாகமே திருநாளாய்... - ஹஜ் சிந்தனை
June 6, 2025, 6:48 am
அந்தக் கல்லை பத்திரமாக திருப்பி அனுப்பிய மலேசியப் புனிதப் பயணி - வெள்ளிச் சிந்தனை
May 23, 2025, 8:06 am
ஹஜ் ஒரு மகத்தான பாக்கியம் - வெள்ளிச் சிந்தனை
May 5, 2025, 9:12 am
எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை - ஜென்னி மார்க்ஸ்: இன்று கார்ல் மார்க்ஸ் நினைவு நாள்
May 2, 2025, 8:08 am
இறையுதவி கிடைக்குமா கிடைக்காதா என ஏங்கித் தவிக்கும் தருணங்கள் - வெள்ளிச் சிந்தனை
May 1, 2025, 6:28 am
உழைப்பு என்பது... உழைப்பாளர் தின சிந்தனை
April 25, 2025, 8:26 am