நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

மனித குலத்திற்கு எதிரான செயல்: இஸ்ரேல் குறித்து காந்தி அடிகளார் 

டெல்லி:

இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயருக்கு சொந்தமானதோ, பிரான்ஸ் எப்படி பிரெஞ்சுக்காரர்களுக்கு சொந்தமானதோ அவ்வாறுதான் பாலஸ்தீனம் அரேபியர்களுக்கு சொந்தமானது.

அரேபியர்கள் மீது யூதர்களை திணிப்பது தவறானது என்பதோடு மனிதாபிமானமற்ற செயலுமாகும். 

பாலஸ்தீனத்தில் இன்று நடக்கும் விஷயங்களை எந்த ஒரு தார்மீகவாதியாலும் நியாயப்படுத்த முடியாது. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியையோ அல்லது அதனை முழுமையாகவோ யூதர்கள் வசமாக்கிக் கொள்ள வைப்பது பெருமைக்குரிய அரேபியர்களை சிறுமைப்படுத்துவதாகும். 

மேலும், நாடற்ற யூதர்களுக்கு தங்கள் நிலத்தில் ஒதுங்க இடம் கொடுத்த அரேபியர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். இது மனிதகுலத்துக்கு எதிரான குற்றமாக தொடர்ந்து நீடிக்கும்.

- மகாத்மா காந்தி, ஹரிஜன் இதழ், 1938, 11 

தொடர்புடைய செய்திகள்

+ - reset