
செய்திகள் சிந்தனைகள்
மனித குலத்திற்கு எதிரான செயல்: இஸ்ரேல் குறித்து காந்தி அடிகளார்
டெல்லி:
இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயருக்கு சொந்தமானதோ, பிரான்ஸ் எப்படி பிரெஞ்சுக்காரர்களுக்கு சொந்தமானதோ அவ்வாறுதான் பாலஸ்தீனம் அரேபியர்களுக்கு சொந்தமானது.
அரேபியர்கள் மீது யூதர்களை திணிப்பது தவறானது என்பதோடு மனிதாபிமானமற்ற செயலுமாகும்.
பாலஸ்தீனத்தில் இன்று நடக்கும் விஷயங்களை எந்த ஒரு தார்மீகவாதியாலும் நியாயப்படுத்த முடியாது. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியையோ அல்லது அதனை முழுமையாகவோ யூதர்கள் வசமாக்கிக் கொள்ள வைப்பது பெருமைக்குரிய அரேபியர்களை சிறுமைப்படுத்துவதாகும்.
மேலும், நாடற்ற யூதர்களுக்கு தங்கள் நிலத்தில் ஒதுங்க இடம் கொடுத்த அரேபியர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். இது மனிதகுலத்துக்கு எதிரான குற்றமாக தொடர்ந்து நீடிக்கும்.
- மகாத்மா காந்தி, ஹரிஜன் இதழ், 1938, 11
தொடர்புடைய செய்திகள்
August 26, 2025, 6:20 pm
அன்னை தெரசா பல்கலைக் கழகமும் எம் ஜி ஆரும்
August 15, 2025, 8:57 am
உண்மையான அடியார்கள் யார் எனில்..! - வெள்ளிச் சிந்தனை
August 8, 2025, 8:18 am
நண்பர்களை எதிரிகளாக்கும் அபார ஆற்றல் பெற்றது புறம் - வெள்ளிச் சிந்தனை
August 6, 2025, 11:13 pm
ஐயா.செ.சீனி நைனா முகம்மது தொல்காப்பியத் திருக்கோட்டம்
July 25, 2025, 9:32 am
ஹலால்- ஹராம் - வெள்ளிச் சிந்தனை
July 18, 2025, 12:18 pm
கவிக்கோ அப்துல் ரஹ்மான் கவிதைகள் காட்டும் மனித விழுமியங்கள்: டாக்டர் கிருஷ்ணன் மணியம்
June 29, 2025, 11:24 am