செய்திகள் சிந்தனைகள்
மனித குலத்திற்கு எதிரான செயல்: இஸ்ரேல் குறித்து காந்தி அடிகளார்
டெல்லி:
இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயருக்கு சொந்தமானதோ, பிரான்ஸ் எப்படி பிரெஞ்சுக்காரர்களுக்கு சொந்தமானதோ அவ்வாறுதான் பாலஸ்தீனம் அரேபியர்களுக்கு சொந்தமானது.
அரேபியர்கள் மீது யூதர்களை திணிப்பது தவறானது என்பதோடு மனிதாபிமானமற்ற செயலுமாகும்.
பாலஸ்தீனத்தில் இன்று நடக்கும் விஷயங்களை எந்த ஒரு தார்மீகவாதியாலும் நியாயப்படுத்த முடியாது. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியையோ அல்லது அதனை முழுமையாகவோ யூதர்கள் வசமாக்கிக் கொள்ள வைப்பது பெருமைக்குரிய அரேபியர்களை சிறுமைப்படுத்துவதாகும்.
மேலும், நாடற்ற யூதர்களுக்கு தங்கள் நிலத்தில் ஒதுங்க இடம் கொடுத்த அரேபியர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். இது மனிதகுலத்துக்கு எதிரான குற்றமாக தொடர்ந்து நீடிக்கும்.
- மகாத்மா காந்தி, ஹரிஜன் இதழ், 1938, 11
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 8:04 pm
பொய்களால் பொழுதளக்கும் ‘கோயபல்ஸ்’ மோடி! - ஹரிபரந்தாமன்
March 30, 2024, 2:08 am
இன்று 30.3.24 அனைத்துலக பூஜ்ஜிய கழிவு தினம்
March 28, 2024, 6:48 am
இஸ்லாமிய வரலாற்றில் இன்று மறக்க முடியாத நாள்: நாம் பெற வேண்டிய படிப்பினை என்ன?
March 15, 2024, 7:40 am
ரமலான் வந்தது எதற்காக..? - வெள்ளிச் சிந்தனை
March 6, 2024, 12:21 pm
ஆரியத்தை வீழ்த்தி திராவிடத்தை காத்தவர்கள் குறித்து ஆளுநர் ரவியின் நச்சுக் கருத்துகள்
March 4, 2024, 10:50 pm
அம்பானி வீட்டு ஆடம்பர ப்ரீ வெட்டிங்! ரஜினியின் அறியாமையா? அருவெறுப்பா?
March 1, 2024, 3:28 am
உண்மையான வெற்றி என்ன தெரியுமா? - வெள்ளிச் சிந்தனை
February 23, 2024, 9:12 am
நிமிர்ந்து நில்..! - வெள்ளிச் சிந்தனை
February 16, 2024, 8:18 am
எங்கே நிம்மதி? - வெள்ளிச் சிந்தனை
February 9, 2024, 7:56 am