செய்திகள் விளையாட்டு
தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டி மகத்தான வெற்றி: பத்துமலை
சுங்கைபூலோ :
தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டி மகத்தான வெற்றி பெற்றுள்ளது என்று பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் பத்துமலை கூறினார்.
சிலாங்கூர், கோலாலம்பூர் தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டி சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஆண், பெண் இரு பிரிவுகளில் இருந்து போட்டியாளர்கள் இப்போட்டியில் கலந்துக் கொண்டனர்.
அதே வேளையில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலரும் இப்போட்டியை காண இங்கு வந்திருந்தனர்.
இது தான் இப்போட்டிக்கு கிடைத்த வெற்றியாகும். அடுத்தாண்டு இன்னும் சிறப்பான முறையில் இப்போட்டி நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
இதனிடையே தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான கால்பந்து பயிற்சிகளை வழங்க பெட்டாலிங் கால்பந்து சங்கம் இலக்கு கொண்டுள்ளது.

இதற்கான மித்ராவின் உதவி எங்களுக்கு தேவைப்படுகிறது. அதற்கான கோரிக்கை மனுவும் மித்ரா சிறப்பு நடவடிக்கை குழு தலைவர் டத்தோ ரமணனிடம் ஒப்படைக்கப்படும் என்று போட்டி இயக்குநர் ராமச்சந்திரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 1, 2026, 10:02 pm
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிச் சுற்றில் அல்கராஸ், ஜோகோவிச்சை வீழ்த்தினார்
January 31, 2026, 10:28 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
January 30, 2026, 9:03 am
ரியல்மாட்ரிட் அணி சீரற்ற முறையில் உள்ளது: எம்பாப்பே
January 30, 2026, 9:00 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: அஸ்டன் வில்லா வெற்றி
January 29, 2026, 10:05 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
January 29, 2026, 9:58 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல், லிவர்பூல் வெற்றி
January 28, 2026, 9:14 am
யமாலையும் மெஸ்ஸியையும் ஒப்பிடுவது பொருத்தமற்றது: டேனி ஒல்மோ
January 27, 2026, 10:30 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
January 26, 2026, 8:55 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
January 26, 2026, 8:52 am
