செய்திகள் உலகம்
காஸாவுக்கு உணவு, குடிநீர் முடக்கம்: ஐ.நா. பொதுச் செயலர் கவலை
ஜெனீவா:
காஸா முனையை முழுமையாக முற்றுகையிட்டு உணவு, குடிநீரை முடக்க உள்ள இஸ்ரேலின் நடவடிக்கைக்கு ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், காஸாவின் மக்கள் தொகையில் 6 சதவீதம் பேர் அதாவது 1,37,000 பேர் ஐ.நா. நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பள்ளிகள், மருத்துவமனைகளின் கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
காஸாவை முழுமையாக முற்றுகையிட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்திருப்பது எனக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு முன்பும் காஸாவில் மனிதநேயம் மிகவும் மோசமாக இருந்தது. இஸ்ரேலின் இந்த முடிவு நிலைமையை மிகவும் மோசமாக்கும் என கவலை தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm