நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காசா முனையில் இஸ்ரேலிய படையினர் தாக்குதல்; இதுவரை 413 பாலஸ்தீனர்கள் மரணம் 

காசா: 

காசா முனையில் இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இதுவரை 413 பாலஸ்தீனர்கள் மரணம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மேலும், 2300 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்தது. மரண எண்ணிக்கை அதிகரித்து வருவதால் காசா முனைகளிலும் இஸ்ரேலிய பகுதிகளிலும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. 

காசா முனையின் தென் பகுதியில் உள்ள கான் யூனீஸ் நகரத்தில் இஸ்ரேலிய படையினர் வான் வெளி தாக்குதல்களை மேற்கொண்டனர். பெண்கள், குழந்தைகள் என அனைவரும் மாண்டுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset