செய்திகள் உலகம்
புகைமூட்டம் காரணமாக இந்தோனேசியா ஜம்பியில் பள்ளிகள் மூன்று நாட்களுக்கு மூடல்
ஜகார்த்தா:
இந்தோனேசியா நாட்டின் ஜம்பியில் கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளிகள் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழலையர் பள்ளி முதல் இடைநிலை பள்ளி வரை அனைத்து பள்ளிகளும் கட்டங்கட்டமாக மூடப்பட்டது.
இன்று தொடங்கி அக்டோபர் 4ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுகிறது. ஜம்பியில் காற்றின் தரம் மோசமடைந்திருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தென் சுமத்ராவில் ஏற்பட்ட தீ காரணமாக புகை மூட்டம் அனைத்து பகுதிகளிலும் சூழ்ந்தது. வரும் நாட்களில் இந்தோனேசியாவின் சில பகுதிகளில் புகை மூட்டம் ஏற்படலாம் என்று அனுமானிக்கப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm