செய்திகள் இந்தியா
இந்தியாவின் வெளிநாட்டு கடன் 629.1 பில்லியன் டாலராக உயர்வு
மும்பை:
இந்தியாவின் வெளிநாட்டு கடன்னா கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில்629.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டின் இறுதியில் 624.3 பில்லியன் டாலராக இருந்ததது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மட்டும் 4.7 பில்லியன் டாலர் அதிகரித்து, 629.1 பில்லியன் டாலராக உள்ளது.
இந்தியாவின் வெளிநாட்டுக் கடனில் அமெரிக்க டாலர் 54.4 சதவீதமும், இந்திய ரூபாய் 30.4 சதவீதமும், சர்வதேச நிதியத்தின் எஸ்டிஆர் வைப்பு 5.9 சதவீதமும், ஜப்பானின் யென் 5.7 சதவீதமும், யூரோ 3 சதவீதமும் பங்கு வகிக்கின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am