நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவின் வெளிநாட்டு கடன் 629.1 பில்லியன் டாலராக உயர்வு

மும்பை:  

இந்தியாவின் வெளிநாட்டு கடன்னா கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில்629.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டின் இறுதியில் 624.3 பில்லியன் டாலராக இருந்ததது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மட்டும்  4.7 பில்லியன் டாலர் அதிகரித்து,  629.1 பில்லியன் டாலராக உள்ளது.

இந்தியாவின்  வெளிநாட்டுக் கடனில்  அமெரிக்க டாலர் 54.4 சதவீதமும், இந்திய ரூபாய் 30.4 சதவீதமும், சர்வதேச நிதியத்தின் எஸ்டிஆர் வைப்பு 5.9 சதவீதமும், ஜப்பானின் யென் 5.7 சதவீதமும், யூரோ 3 சதவீதமும் பங்கு வகிக்கின்றன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset