நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக காலக்கெடு நீட்டிப்பு

புதுடில்லி :

இந்திய வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.

அதன்படி வரும் அக்டோபர் 7ஆம் தேதி வரை வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள அல்லது வங்கி கணக்குகளில் திரும்ப செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset