செய்திகள் உலகம்
நியூயார்க் நகரில் வெள்ளம் : அவசர நிலை அறிவிப்பு
நியூயார்க் :
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் பல்வேறு இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதால் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
நகரின் ரயில் நிலையங்கள், தெருக்கள், நெடுஞ்சாலைகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
லாகார்டியா விமான நிலையம் நேற்று (29 செப்டம்பர்) தற்காலிகமாக மூடப்பட்டது.
சில இடங்களில் ஒரே இரவில் 12 செண்டிமீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. இன்னும் 17 செண்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யக்கூடும் என்று நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோக்குல் கூறினார்.
எவரும் மாண்டதாகவோ காயமடைந்ததாகவோ தகவல் இல்லை.
நியூஜெர்சியின் ஹொபோக்கன் நகரிலும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்கும்படி நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm