செய்திகள் இந்தியா
அக்டோபர் மாதம் முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதிக்க வாய்ப்பு
புதுடில்லி :
வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சர்க்கரை ஏற்றுமதியை இந்தியா தடை செய்ய வாய்ப்புகள் உள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை நவம்பர் முதல் வாரத்தில் எதிர்பார்க்கலாம்.
சர்க்கரைப் பருவம் ஒரு வருடத்தின் அக்டோபரில் தொடங்கி அடுத்த ஆண்டு செப்டம்பரில் முடிவடைகிறது.
2021-22ல் சாதனையாக 11 மில்லியன் டன்கள் சர்க்கரையை விற்ற பிறகு, 2022-23 ஆம் ஆண்டில், உள்நாட்டுச் சந்தைகளில் விநியோகத்தை உறுதி செய்யவும், விலைகளைக் கட்டுப்படுத்தவும் ஏற்றுமதியின் அளவை இந்தியா கட்டுப்படுத்தியது.
2022-23 சர்க்கரை ஆண்டின் தொடக்கத்தில், அரசாங்கம் சர்க்கரை ஏற்றுமதியை 6 மெட்ரிக் டன்னாகக் கட்டுப்படுத்தியது. இந்த ஒதுக்கீடு கூட விலைவாசி உயர்வால் அகற்றப்படுகிறது.
உள்நாட்டு விலைகளை குறைவாக வைத்திருப்பதே இதற்கான காரணம் என கூறப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am