
செய்திகள் இந்தியா
கனடாவினருக்கான விசாவை நிறுத்தியது இந்தியா
புது டெல்லி:
கனடா நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான விசா வழங்கலை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா கனடா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விசா விண்ணப்பங்களை முதல்கட்ட ஆய்வு மேற்கொள்வதற்காக இந்தியாவால் பணியமர்த்தப்பட்டுள்ள பிஎல்எஸ் தனியார் நிறுவனம் வெளியிட்ட பதிவில், நடைமுறைச் சிக்கல் காரணமாக இந்திய விசா சேவைகள் செப்டம்பர் 21ஆம் தேதிமுதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியால் வட இந்தியாவில் விமான சேவைகள் பாதிப்பு
May 2, 2025, 5:01 pm