
செய்திகள் இந்தியா
கனடாவினருக்கான விசாவை நிறுத்தியது இந்தியா
புது டெல்லி:
கனடா நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான விசா வழங்கலை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா கனடா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விசா விண்ணப்பங்களை முதல்கட்ட ஆய்வு மேற்கொள்வதற்காக இந்தியாவால் பணியமர்த்தப்பட்டுள்ள பிஎல்எஸ் தனியார் நிறுவனம் வெளியிட்ட பதிவில், நடைமுறைச் சிக்கல் காரணமாக இந்திய விசா சேவைகள் செப்டம்பர் 21ஆம் தேதிமுதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 8, 2025, 10:13 pm
கேரளம் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் கேமரா கண்ணாடியுடன் நுழைந்த நபர்
July 8, 2025, 9:39 pm
முதல் முறையாக டிஜிட்டல் முறையில் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
July 8, 2025, 8:12 pm
இந்திய பங்குச் சந்தை முறைகேடு; மோடி மவுனம்: ராகுல் குற்றச்சாட்டு
July 8, 2025, 12:40 pm
கடலூரில் பள்ளி வேன் மீது இரயில் மோதி விபத்து: மூன்று மாணவர்கள் பலி
July 7, 2025, 9:41 pm
மும்பையில் ஹிந்தி பேசியவர்கள் மீது தாக்கரே கட்சியினர் தாக்குதல்
July 7, 2025, 9:36 pm
அரசு பங்களாவை காலி செய்யாத உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிமன்றமே எதிர்ப்பு
July 7, 2025, 8:52 pm
ராயட்டர்ஸ் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
July 6, 2025, 6:31 am
இந்தியாவுடனான சண்டையில் பாகிஸ்தானுக்கு சீனா நிகழ்நேர வழிகாட்டியது
July 5, 2025, 11:11 am