செய்திகள் இந்தியா
நாடாளுமன்ற தேர்தல் பணி; மக்கள் நீதி மய்யம் ஆலோசனை நடத்துகிறது
சென்னை:
நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
கோவையில் இன்று காலை 11 மணியளவில் இந்த நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியா அல்லது கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பதா குறித்து மக்கள் நீதி மய்யம் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மக்கள் நீதி மய்யம் இப்போதிலிருந்தே கட்சி பணிகளைத் தொடங்கவுள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணம் திருட்டு: பண்ணை வீடு, கார் என ஆடம்பரமாக வாழ்ந்த ஊழியர்
June 29, 2026, 4:08 pm
ஜம்முவில் கனமழை, மண்சரிவால் சிக்கித்தவிக்கும் நூற்றுக்கணக்கான வாகனங்கள்
June 29, 2026, 10:31 am
கைலாஷ்-மானசரோவா் யாத்ரிகா்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை
June 28, 2026, 4:04 pm
அயோத்தி ராமர் கோவிலைத் தொடர்ந்து மதுரா கிருஷ்ணர் கோயிலிலும் காணிக்கை திருட்டு
June 27, 2026, 7:02 pm
