செய்திகள் இந்தியா
நாடாளுமன்ற தேர்தல் பணி; மக்கள் நீதி மய்யம் ஆலோசனை நடத்துகிறது
சென்னை:
நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
கோவையில் இன்று காலை 11 மணியளவில் இந்த நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியா அல்லது கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பதா குறித்து மக்கள் நீதி மய்யம் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மக்கள் நீதி மய்யம் இப்போதிலிருந்தே கட்சி பணிகளைத் தொடங்கவுள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 6, 2025, 8:41 pm
பிகார் மாநிலத்தின் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
November 6, 2025, 12:43 pm
அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்: ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு
November 5, 2025, 3:21 pm
சத்தீஸ்கர் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
November 4, 2025, 4:55 pm
அமெரிக்க நிதி நிறுவனத்திடம் 500 மில்லியன் டாலர் கடன் வாங்கி ஏமாற்றிய இந்திய வம்சாவளி சிஇஓ
November 2, 2025, 1:29 pm
Indigo விமானத்தில் வெடிகுண்டுப்புரளி: சந்தேக நபர் தேடப்படுகிறார்
November 2, 2025, 11:55 am
இந்தியாவில் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் மரணம்
October 31, 2025, 9:13 pm
தெலங்கானா அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பதவியேற்றார்
October 31, 2025, 11:58 am
உங்கள் வங்கிக் கணக்கில் 'இதை' அப்டேட் செய்துவிட்டீர்களா?: நாளை முதல் இந்தியாவில் இது கட்டாயம்
October 29, 2025, 7:23 am
இந்தியாவில் எரிசக்தி உற்பத்தி அதிகரித்து வருவதால் 2030ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி மின்சாரம் உச்சமடையும்
October 27, 2025, 9:31 pm
