
செய்திகள் இந்தியா
நாடாளுமன்ற தேர்தல் பணி; மக்கள் நீதி மய்யம் ஆலோசனை நடத்துகிறது
சென்னை:
நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
கோவையில் இன்று காலை 11 மணியளவில் இந்த நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியா அல்லது கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பதா குறித்து மக்கள் நீதி மய்யம் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மக்கள் நீதி மய்யம் இப்போதிலிருந்தே கட்சி பணிகளைத் தொடங்கவுள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 4:06 pm
சண்டிகரில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am