செய்திகள் உலகம்
ஈஸ்வரனின் எம்.பி பதவி ரத்து மசோதா; சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு தோல்வி
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் ஈஸ்வரன். இவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
விசாரணைக்கு ஏதுவாக அமையும் வகையில் ஈஸ்வரனின் எம்.பி. பதவியை பிரதமர் லீ இடைநீக்கம் செய்தார். இதனால் அவரின் மந்திரி பதவி பறிக்கப்பட்டது. மேலும் நாட்டை விட்டு வெளியேற அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் ஈஸ்வரனின் எம்.பி பதவியை முழுவதுமாக ரத்து செய்யுமாறு எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.
மேலும் எதிர்க்கட்சியினர் அவர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரினர். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியினர் தீர்மானம் தோல்வி அடைந்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 2:37 pm
கூகுளில் 20 வருட பயணம். அனைத்தும் மாறி விட்டது: சுந்தர் பிச்சை
April 27, 2024, 11:26 am
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி கைது
April 27, 2024, 11:14 am
இரு தேசத் தீர்வு ஏற்பட்டால் ஆயுதப் போராட்டத்தை கைவிடத் தயார்: ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்ஹய்யா
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am
3-ஆவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
April 25, 2024, 7:11 am
கொழும்பில் பல சாலைகளில் போக்குவரத்து நிலைகுத்தியது
April 25, 2024, 7:04 am
இலங்கையின் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஈரான் துணை நிற்கும்: ஈரான் அதிபர் வாக்குறுதி
April 24, 2024, 12:20 pm
உக்ரைனில் உள்ள கார்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகர்ப்பு
April 24, 2024, 10:33 am
சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இன்னும் சில வாரங்களில் வெளியேற்றப்படுவர்: ரிஷி சுனக்
April 24, 2024, 10:30 am