செய்திகள் இந்தியா
ஆதித்யா எல் 1 அதன் பணியைத் தொடங்கியது - இஸ்ரோ தகவல்
பெங்களூரு :
சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 அதன் பணியைத் தொடங்கியதாக்க இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஆதித்யா எல் 1 விண்கலம் பூமிக்கு வெளிவட்டத்தில் அறிவியல் தரவுகளைச் சேகரிக்க ஆரம்பிக்க துவங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், விண்கலத்திலுள்ள சென்சார் மூலமாகச் சேகரிக்கப்படும் தரவுகள் யாவும் பூமிக்கு 50000 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பாலுள்ள துகள்களை ஆய்வு செய்ய உதவும் என்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 16, 2025, 8:38 pm
சபரிமலையில் தரமற்ற உணவு வினியோகம்: பம்பையில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை
December 16, 2025, 1:04 pm
மூடுபனி காரணமாக டெல்லி நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: பேருந்துகள், கார்கள் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி
December 15, 2025, 7:20 pm
சிறைக் கைதிகள் ரத்த சொந்தங்கள் மூலம் SIR படிவங்களை வழங்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
December 13, 2025, 1:20 pm
கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை; பாஜக கூட்டணி பின்னடைவு
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
