செய்திகள் இந்தியா
ஆதித்யா எல் 1 அதன் பணியைத் தொடங்கியது - இஸ்ரோ தகவல்
பெங்களூரு :
சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 அதன் பணியைத் தொடங்கியதாக்க இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஆதித்யா எல் 1 விண்கலம் பூமிக்கு வெளிவட்டத்தில் அறிவியல் தரவுகளைச் சேகரிக்க ஆரம்பிக்க துவங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், விண்கலத்திலுள்ள சென்சார் மூலமாகச் சேகரிக்கப்படும் தரவுகள் யாவும் பூமிக்கு 50000 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பாலுள்ள துகள்களை ஆய்வு செய்ய உதவும் என்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
ஒற்றை மனிதராக ஆற்றை சுத்தம் செய்யும் 21 வயது மாணவர்: சர்வதேச அங்கீகாரம்
September 6, 2026, 10:49 pm
டில்லியில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது; மூவர் மரணம்: பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
September 6, 2026, 4:23 pm
செல்போன் மோகத்தில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும்: ஆசிரியர்களுக்கு மோடி அறிவுரை
September 5, 2026, 5:23 pm
உள்ளூர் மொழியைக் கற்க டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஓராண்டு அவகாசம்: மஹாரஷ்ட்ரா அரசு உத்தரவு
September 5, 2026, 11:13 am
ஏர் இந்தியா விமானி போதைப் பொருள் உட்கொண்டிருந்தது நிரூபணமானது: பணிநீக்கம் செய்யப்பட்டார்
September 3, 2026, 9:58 pm
