செய்திகள் இந்தியா
சிங்கப்பூர் - இந்தியா நீதித்துறையில் ஒத்துழைப்பு
புது டெல்லி:
சிங்கப்பூரும் இந்தியாவும் நீதித் துறையில் ஒத்துழைப்பு மேற்கொள்ள இரு நாட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார்.
அந்நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனனை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, இரு நாடுகளின் உச்ச நீதிமன்றங்களுக்கு இடையே நீதித்துறை ஒத்துழைப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொழுத்தானது என உச்ச நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் 73ஆவது ஆண்டு தொடக்க விழாவில் சிங்கப்பூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் பங்கேற்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am