செய்திகள் உலகம்
ஹாங்காங்கில் 140 ஆண்டுகளுக்கு பின் அடைமழை - பல பகுதிகளில் வெள்ளம்
ஹாங்காங்:
ஹாங்காங்கில் திடீரென்று பெய்த அடைமழையால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
சுமார் 140 ஆண்டுகளில் ஒரு மணி நேரத்தில் பொழிந்த ஆக அதிக மழை அது என்று கூறப்பட்டது.
ஹாங்காங்கில் ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையின் அளவு, 158 மில்லிமீட்டருக்கும் அதிகம்.
வெள்ளத்தால் தெருக்கள் ஆறுகளாக மாறின.
வாகனங்களில் இருந்தோர் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டதாக அதிகாரிகள் கூறினர்.
வெவ்வேறு வட்டாரங்களில் பாதிக்கப்பட்டோரை மீட்க,
நெருக்கடிக்கால உதவிச் சேவைகளை வழங்கும் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஈராண்டுகளுக்குப் பிறகு, கடும் மழை, புயல் குறித்து அதிகாரிகள் உயர்நிலை எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm