நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சனாதனம் குறித்த சர்ச்சை; ஆ.ராசா, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு 

சென்னை: 

சனாதனம் குறித்தும் இந்துக்களைக் குறித்தும் இழிவாக பேசிய திமுகவை சேர்ந்த ஆ.ராசா, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கறிஞர் வினீத் ஜிண்டல் இந்திய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

மேலும், இருவருக்கும் எதிராக காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரியும் மனு செய்யப்பட்டது. 

முன்னதாக, சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனம் குறித்து நோயுடன் ஒப்பிட்டு பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக இந்துக்கள் கொந்தளித்துள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset