நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னையில் திடீர் மழை; விமான சேவைகள் பாதிப்பு 

சென்னை: 

சென்னையில் பெய்த திடீர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 6 சர்வதேச விமானங்கள் உட்பட 16 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. 

சென்னையில் நேற்று மாலை முழுவதும் பலத்த மழை பெயதது. இடி மின்னல் மழையாக இருந்ததால் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன. 

இந்நிலையில், ஆந்திராவிலிருந்து சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானம் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது. 

வானிலை ஓரளவு தெளிவான பிறகு தான் விமான சேவை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பின.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset