நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஜி20 மாநாட்டில் ஜோ பைடன் பங்கேற்க நாளை தில்லி வருகை

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தில்லி ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் ஜோ பைடன் வியாழக்கிழமை இந்தியா செல்ல உள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறுகையில், ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் பைடன் வியாழக்கிழமை இந்தியாவுக்குப் புறப்படுகிறார்.

அதிபர் பைடன்-பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையேயான இரு தரப்பு பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை  நடைபெறும்.

மாநாடு நடைபெறும் அரங்கிலும் பிற தலைவர்களை சந்திக்கும்போதும் ஜோ பைடன் முகக்கவசம் அணிந்திருப்பார் என வெள்ளை மாளிகை  தெரிவித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset