செய்திகள் இந்தியா
ஜி20 மாநாட்டில் ஜோ பைடன் பங்கேற்க நாளை தில்லி வருகை
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தில்லி ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் ஜோ பைடன் வியாழக்கிழமை இந்தியா செல்ல உள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறுகையில், ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் பைடன் வியாழக்கிழமை இந்தியாவுக்குப் புறப்படுகிறார்.
அதிபர் பைடன்-பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையேயான இரு தரப்பு பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை நடைபெறும்.
மாநாடு நடைபெறும் அரங்கிலும் பிற தலைவர்களை சந்திக்கும்போதும் ஜோ பைடன் முகக்கவசம் அணிந்திருப்பார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am