செய்திகள் இந்தியா
சனாதனம் குறித்து கேள்வியெழுப்பிய உதயநிதி ஸ்டாலினுக்குத் தகுந்த பதிலடி கொடுங்கள்; பிரதமர் மோடி உத்தரவு
புதுடில்லி:
சனாதனம் குறித்து தமிழக அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய பேச்சு நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உதயநிதியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு அமைச்சர்கள் தகுந்த பதிலடிகளை வழங்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, சனாதன ஒழிப்பு மாநாட்டில் மிகவும் இழிவாக பேசிய உதயநிதியின் பேச்சு அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.
திமுகவின் இந்த செயல் இந்து மக்களின் வெறுப்புணர்வையும் அது சம்பாதித்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am