நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சனாதனம் குறித்து கேள்வியெழுப்பிய உதயநிதி ஸ்டாலினுக்குத் தகுந்த பதிலடி கொடுங்கள்; பிரதமர் மோடி உத்தரவு 

புதுடில்லி:

சனாதனம் குறித்து தமிழக அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய பேச்சு நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், உதயநிதியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு அமைச்சர்கள் தகுந்த பதிலடிகளை வழங்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். 

முன்னதாக, சனாதன ஒழிப்பு மாநாட்டில் மிகவும் இழிவாக பேசிய உதயநிதியின் பேச்சு அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. 

திமுகவின் இந்த செயல் இந்து மக்களின் வெறுப்புணர்வையும் அது சம்பாதித்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset