நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

எஸ்.பி.ஜி இயக்குநர் குமார் சின்ஹா உடல்நலக்குறைவால் காலமானார் 

புதுடில்லி: 

பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவின் இயக்குநர் அருண் குமார் சின்ஹா தமது 61ஆவது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். 

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் குருகிராமில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக தெரிவிக்கவிப்பட்டது. 

2016ஆம் ஆண்டு முதல் SPG பிரிவின் இயக்குநராக இருந்த அருண் குமாருக்கு கடந்தாண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset