செய்திகள் இந்தியா
எஸ்.பி.ஜி இயக்குநர் குமார் சின்ஹா உடல்நலக்குறைவால் காலமானார்
புதுடில்லி:
பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவின் இயக்குநர் அருண் குமார் சின்ஹா தமது 61ஆவது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் குருகிராமில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக தெரிவிக்கவிப்பட்டது.
2016ஆம் ஆண்டு முதல் SPG பிரிவின் இயக்குநராக இருந்த அருண் குமாருக்கு கடந்தாண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am