செய்திகள் உலகம்
இராக்கில் பேருந்து கவிழ்ந்து 18 பேர் பலி
பாக்தாத்:
இராக்கில் புனிதப் பயணம் சென்றவர்களின் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர்.
ஷியா பிரிவு முஸ்லிம்களின் அர்பயீன் புனிதப் பயணத்துக்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் கர்பாலா நகருக்கு ஏராளமானவர்கள் ஆண்டுதோறும் வந்து செல்வது வழக்கம்.
கர்பாலா புனிதத் தலத்தை நோக்கி ஏராளமான புனிதப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து, தலைநகர் பாக்தாதுக்கு 55 கி.மீ. தொலைவிலுள்ள பலாட் என்னும் ஊர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 3 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 10 பேர் ஈரானைச் சேர்ந்தவர்கள், 2 பேர் இராக்கியர்களாவர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm