செய்திகள் இந்தியா
சூரியனை நோக்கி ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் பாய்கிறது
ஶ்ரீஹரிகோத்தா:
சந்திரயான் 3யின் வெற்றியைத் தொடர்ந்து இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ தனது அடுத்த கட்ட இலக்கை நோக்கி பயணிக்கின்றது.
நிலவை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக செப்டம்பர் 2ஆம் தேதி காலை 11.50 க்கு பி.எஸ்.எல்.வி விண்கலம் விண்ணில் பாயவுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.
இந்த விண்கலம் ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி விண்கலத்தின் மூலம் ஆதித்யா எல் 1 விண்கலம் செலுத்தப்படவுள்ளது.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am