செய்திகள் உலகம்
மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய ராணாவை நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் தடை
வாஷிங்டன்:
2008இல் மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடுகடத்த தடை விதித்து, அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் பலியாகினர்.
தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பாகிஸ்தான் வம்சாவளியான கனடா தொழிலதிபர் தஹாவூர் ராணா மீது குற்றம்சாட்டப்பட்டது.
அமெரிக்காவில் தொடுக்கப்பட்ட வழக்கில் 2013இல் ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கரோனா தொற்று பாதிப்பு, நன்னடத்தை உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, கடந்த 2020இல் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்தியாவுக்கு நாடு கடத்த லாஸ் ஏஞ்சலீஸ் நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து ராணா தாக்கல் செய்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் நாடு கடத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm