செய்திகள் உலகம்
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷினுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு
பேங்கோக்:
தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷினுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அந்நாட்டின் உயரிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை அளித்துள்ளது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு தக்ஷின் ஷினவத்ரா தாய்லாந்து நாட்டிற்குத் திரும்பிய நிலையில் அவருக்கு எதிராக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மோசடி நடவடிக்கைகள், அதிகார துஷ்பிரயோகம் காரணத்திற்காக தக்ஷினுக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. அடுத்தடுத்து குற்றங்களை அனுபவிக்க நேர்ந்ததால் அவருக்கு எட்டு ஆண்டுகளாக குறைக்கப்படது.
முன்னதாக, 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு தக்ஷின் மீண்டும் தாய்லாந்து நாட்டிற்குத் திரும்பியுள்ளார்.
காலை 9 மணியளவில் டோன் முவாங் அனைத்துலக விமான நிலையத்தைத் தக்ஷின் ஹினவத்ரா வந்தடைந்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm