செய்திகள் உலகம்
சிங்கப்பூர் 58வது தேசிய தின விழா மஸ்ஜித் சுல்தான் அரங்கில் நடைபெறுகிறது - மேயர் டென்னிஸ் புவா கலந்து கொள்கிறார்
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் 58வது தேசிய தின விழா வரும் 26ம் தேதி (சனிக்கிழமை) மாலை 4.45மணிக்கு மஸ்ஜித் சுல்தான் அரங்கில் நடைபெற இருக்கிறது.
ஜாலான் புசார் குழுத்தொகுதி (கம்போங் கிளாம்) நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய சிங்கப்பூர் வட்டார மேயருமான திருமதி டென்னிஸ் புவா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகையையும், தேவையுள்ள குடும்பங்களுக்கு உதவித்தொகையும் வழங்க இருக்கிறார்கள்.
அப்துல் கபூர் பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி ஹாபிழ் முஹம்மது அஜீஸூலுல்லாஹ் ஹஸனி அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.
தமிழ் முஸ்லிம் ஜமாஅத் மற்றும் மஸ்ஜித் சுல்தான் நிர்வாகத்தினர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் என்று ஆசிரியர் ஜாகுர் ஹுசைன் தெரிவித்தார்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm