நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் 58வது தேசிய தின விழா மஸ்ஜித் சுல்தான் அரங்கில் நடைபெறுகிறது - மேயர் டென்னிஸ் புவா கலந்து கொள்கிறார் 

சிங்கப்பூர்: 

சிங்கப்பூர் 58வது தேசிய தின விழா வரும் 26ம் தேதி (சனிக்கிழமை) மாலை 4.45மணிக்கு மஸ்ஜித் சுல்தான் அரங்கில் நடைபெற இருக்கிறது.

ஜாலான் புசார் குழுத்தொகுதி (கம்போங் கிளாம்) நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய சிங்கப்பூர் வட்டார மேயருமான திருமதி டென்னிஸ் புவா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகையையும், தேவையுள்ள குடும்பங்களுக்கு உதவித்தொகையும் வழங்க இருக்கிறார்கள். 

அப்துல் கபூர் பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி ஹாபிழ் முஹம்மது அஜீஸூலுல்லாஹ் ஹஸனி அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார். 

தமிழ் முஸ்லிம் ஜமாஅத் மற்றும் மஸ்ஜித் சுல்தான் நிர்வாகத்தினர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் என்று ஆசிரியர் ஜாகுர் ஹுசைன் தெரிவித்தார்.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

+ - reset