செய்திகள் உலகம்
துனீசியா அருகே படகு கவிழ்ந்து 41 அகதிகள் பலி
ரோம்:
துனீசியா அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 41 அகதிகள் உயிரிழந்தனர்.
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான துனீசியாவிலிருந்து இத்தாலியைக்கு சென்ற அகதிகள் படகு, சிசிலி நீரிணைப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்துப் பகுதியிலிருந்து 4 பேரை மால்ட்டா நாட்டின் சரக்குக் கப்பலில் இருந்தவர்கள் மீட்டனர்.
2 ஆண், ஒரு பெண், பெரியவர்கள் துணை இல்லாத ஒரு சிறுவர் ஆகிய அந்த 4 பேரும், இத்தாலிய கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்களை சிசிலி தீவான லாம்பெடுஸாவிலுள்ள முகாமுக்கு இத்தாலிய கடலோரக் காவல் படையினர் அழைத்து வந்தனர்.
கடலில் கவிழ்ந்த படகில் மேலும் 41 பேர் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm