நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிறைத் தண்டனையை எதிர்த்து இம்ரான் கான் மேல்முறையீடு

இஸ்லாமாபாத்: 

பரிசுப் பொருள் முறைகேடு வழக்கில்  3 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு எதிராக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மேல்முறையீட்டு செய்துள்ளார்.

இம்ரான் கான் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து தேர்தல் ஆணையம் தடை உத்தரவு பிறப்பித்தது.

இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இம்ரான் கான் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில், பரிசுப் பொருள் வழக்கில் இஸ்லாமாபாத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது.

முறையான வழக்கு நடைமுறை, நியாயமான விசாரணை ஆகியவற்றைப் புறந்தள்ளிவிட்டு அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset