செய்திகள் உலகம்
சிங்கப்பூர் சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜினாமா
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் சபாநாயகர், மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
சபாநாயகர் தான் சுவான் ஜின், நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹுய் ஆகியோர் தங்களின் பதவி விலகலை உறுதிப்படுத்தினர்.
பதவி விலகிய இரு தலைவர்களும் பிஏபி எனப்படும் மக்கள் செயல் கட்சியை சேர்ந்தவர்களாவர்.
முன்னதாக போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், சொத்துடமை அதிபர் ஓங் பெங் செங் ஆகியோர் ஊழல் வழக்குகளில் சிக்கினர்.
கடந்த நான்கு ஆண்டுகளில் மிகப் பெரிய ஊழலாக இது அமைந்துள்ளது.
தற்போது இவ்விருவரின் பதவி விலகலும் சிங்கப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am