நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜினாமா

சிங்கப்பூர்: 

சிங்கப்பூர் சபாநாயகர், மூத்த  நாடாளுமன்ற உறுப்பினர்  ஒருவர் இன்று தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

சபாநாயகர் தான் சுவான் ஜின், நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹுய் ஆகியோர் தங்களின் பதவி விலகலை உறுதிப்படுத்தினர்.

பதவி விலகிய இரு தலைவர்களும் பிஏபி எனப்படும் மக்கள் செயல் கட்சியை சேர்ந்தவர்களாவர்.

முன்னதாக போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், சொத்துடமை அதிபர் ஓங் பெங் செங் ஆகியோர் ஊழல் வழக்குகளில் சிக்கினர்.

கடந்த நான்கு ஆண்டுகளில் மிகப் பெரிய  ஊழலாக இது அமைந்துள்ளது.

தற்போது இவ்விருவரின் பதவி விலகலும் சிங்கப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset