செய்திகள் உலகம்
அமெரிக்காவின் ஒரு மாநிலத்தில் நெருக்கடி நிலை: ஜோ பைடன் அறிவித்தார்
மாண்ட்பெலியர்:
அமெரிக்காவின் வெர்மண்ட் மாநிலத்தில் பெய்யும் கனத்த மழை, வெள்ளம் காரணமாக அதிபர் ஜோ பைடன் அங்கு நெருக்கடி நிலையை அறிவித்துள்ளார்.
வெள்ளத்திலிருந்து குடியிருப்பாளர்களைக் காப்பாற்றுவதற்குப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. மீட்புக் குழுவினர் போர்க்கால அடிப்படையில் இரவு பகல் பாராமல் மக்களை கரையேற்றி வருகின்றார்கள்.
மொண்ட்பெலியர் நகரில் உள்ள அணைக்கட்டு நிரம்பி வழிகிறது.
அதன் நீர் ஆற்றில் பாய்ந்து வருவதால் பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது.
வெர்மண்ட்டில் 100க்கும் அதிகமான பொதுமக்கள் கார்களிலிருந்தும் வீடுகளிலிருந்தும் மீட்கப்பட்டனர்.
வானூர்திகளைப் பயன்படுத்தி மற்றவர்களை மீட்க அதிகாரிகள் முயற்சி செய்வதாக The New York Times ஊடகம் தெரிவித்தது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm