நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

மெட்டா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுப்போம்; டுவிட்டர் நிறுவனம் எச்சரிக்கை 

வாஷிங்டன்: 

ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் செயலிகளை நிர்வகித்து வரும் மெட்டா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுப்போம் என்று டுவிட்டர் நிறுவனம் எச்சரித்துள்ளது. 

இது தொடர்பாக டுவிட்டர் நிறுவனத்தின் வழக்கறிஞர் அலெக்ஸ் ஸ்பிரோ கூறுகையில், டுவிட்டரில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர்களை மெட்டா நிறுவனம் வேலைக்கு எடுத்துள்ளது. 

டுவிட்டரின் செயல்பாடுகள் ஒருசேர இந்த திரெட்ஸ் செயலியிலும் உள்ளதாகவும் அவர் சொன்னார். 

மேலும், பயனர்களின் தகவல்களும் திருடப்படும் சூழலும் இருப்பதாக அவர் சொன்னார். 

முன்னதாக, மெட்டா நிறுவனம் திரட்ஸ் செயலியை அறிமுகம் செய்து அது உலகளவில் மில்லியன் பயனர்களைத் தற்போது கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset