நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்க விமான நிலைய ஊழியர் விமான இயந்திரத்தில்  சிக்கி உயிரிழந்தார் 

வாஷிங்டான்: 

அமெரிக்க விமான ஊழியர் டெல்டா ஏர்லைன்ஸ் விமான இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி சம்பவம் தெக்ஸஸ் விமான நிலையத்தில் இரவு வேளையில்  நிகழ்ந்துள்ளது. 

விமான இயந்திரத்தில் சிக்கி ஊழியர் ஒருவர் உயிரிழந்த வேளையில் அது தொடர்பாக துரிதமான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்கா விமான அதிகாரிகள் தெரிவித்தனர். 

லாஸ் ஏஞ்சல்ஸிருந்து டெல்டா ஏர்லைன்ஸ் ஏ319 விமானம் சன் அந்தோனியோ , தெக்ஸஸ்திக்கு விமானம் சென்றடைந்தது. அப்போது சம்பந்தப்பட்ட விமான ஊழியர் அந்த விமான இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார். 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து டெல்டா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset