செய்திகள் உலகம்
பாலஸ்தீனர் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலி
ஜெருசலேம்:
மேற்குக் கரை பகுதியில் யூதக் குடியிருப்பு அருகே பெட்ரேல் நிலையத்தில் பாலஸ்தீனர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகினர்.
பாலஸ்தீன நகரான ரமல்லாவுக்கு கிழக்கே ஏலி என்றுமிடத்தில் அமைந்துள்ள யூதக் குடியிருப்பு அருகே, பெட்ரேல் நிலையத்தில் ஒருவர் சரமாரி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார்.
துப்பாக்கியால் சுட்ட நபரை இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் சுட்டனர்.
அவருக்கு உதவியாக வந்த மற்றொரு நபரை அவர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர் என்று பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேல் படையினரால் சுடப்பட்ட பாலஸ்தீனரின் நிலைமை குறித்து உடனடி தகவல் இல்லை.
இது குறித்து வெளியான படங்களில் அவர் குண்டடி பட்டு தலைகுப்புற கவிழ்ந்திருப்பதும், அவரிடம் எம்16 ரக துப்பாக்கி இருப்பதும் பதிவாகியுள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm