செய்திகள் உலகம்
புலம்பெயர்ந்தோருடன் மூழ்கிய படகில் 1000 பிள்ளைகள் இருந்தனர்; கிரீஸில் பயங்கரம்
கிரீஸ்:
புலம்பெயர்ந்தோருடன் மூழ்கிய படகில் 100க்கும் மேற்றப்பட்ட பிள்ளைகள் இருந்ததாக உயிர் பிழைத்தவர்கள் கூறியுள்ளனர்.
தெற்கு கிரீஸ் கடலின் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகு முழுவதும் புலம்பெயர்ந்தவர்கள் இருந்தனர்.
ஐரோப்பிய கண்டத்தில் ஏற்பட்ட மிக மோசமான விபத்தாக இது கருதப்படுகிறது.
சம்பந்தப்பட்ட படகில் 750 பேர் வரை இருந்துள்ளனர். இதில் 79 பேர் இறந்து விட்டனர்.
மேலும் பலரை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.
அதே வேளையில் சம்பந்தப்பட்ட படகில் 100க்கும் மேற்ப்பட்ட பிள்ளைகள் இருந்துள்ளனர். அதில் பலர் காணாமல் போயுள்ளனர்.
இந்த சம்பவம் மனித கடத்தல் நடவடிக்கை என்ற அடிப்படையில் எகிப்தியர்கள் உட்பட பலரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று பிபிசி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm