நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

புலம்பெயர்ந்தோருடன் மூழ்கிய படகில் 1000 பிள்ளைகள் இருந்தனர்; கிரீஸில் பயங்கரம்

கிரீஸ்: 

புலம்பெயர்ந்தோருடன் மூழ்கிய படகில் 100க்கும் மேற்றப்பட்ட பிள்ளைகள் இருந்ததாக உயிர் பிழைத்தவர்கள் கூறியுள்ளனர்.

தெற்கு கிரீஸ் கடலின் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகு முழுவதும் புலம்பெயர்ந்தவர்கள் இருந்தனர்.

ஐரோப்பிய கண்டத்தில் ஏற்பட்ட மிக மோசமான விபத்தாக இது கருதப்படுகிறது.

சம்பந்தப்பட்ட  படகில் 750 பேர் வரை இருந்துள்ளனர். இதில் 79 பேர் இறந்து விட்டனர்.

மேலும் பலரை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.

அதே வேளையில் சம்பந்தப்பட்ட படகில் 100க்கும் மேற்ப்பட்ட பிள்ளைகள் இருந்துள்ளனர். அதில் பலர் காணாமல் போயுள்ளனர். 

இந்த சம்பவம் மனித கடத்தல் நடவடிக்கை என்ற அடிப்படையில் எகிப்தியர்கள் உட்பட பலரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று பிபிசி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset