
செய்திகள் உலகம்
27 பள்ளி மாணவிகளைக் கற்பழித்ததாக சந்தேகிக்கப்படும் ஆசிரியர் கைது
டக்கர்:
27 மாணவிகளைக் பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகிக்கப்படும் செனெகல் நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பல வாரங்களுக்குப் பிறகு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை அவர் தௌபா எனும் இடத்தில் நிகழ்ந்திருந்ததாக உள்ளூர் காவல்துறை தெரிவித்தது. பாதிக்கப்பட்டவரிடமிருந்து புகார் கிடைக்கப்பெற்ற நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் தலைமறைவானார்.
இந்நிலையில், போலீசாரிடம் அந்த ஆசிரியர் சரணடைந்த வேளையில் திங்கட்கிழமை அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பாலியல் பலாத்காரம் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யாவரும் 15 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்கள் என்று தெரிய வந்தது.
- மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 9:54 pm
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm
தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து பேதொங்தார்ன் ஷினவாத்ரா தற்காலிகமாக நீக்கப்பட்டார்
July 1, 2025, 3:22 pm
வரி மசோதா நிறைவேற்றப்பட்டால் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவேன்: எலான் மஸ்க் உறுதி
July 1, 2025, 10:49 am
ஜூலை மாதத்தில் சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் குறைகிறது
June 29, 2025, 5:14 pm
சிங்கப்பூரில் இனி முதல்முறை ரத்த தானம் செய்வோர் வயது வரம்பு 60இலிருந்து 65க்கு உயர்கிறது
June 28, 2025, 1:47 pm