
செய்திகள் உலகம்
27 பள்ளி மாணவிகளைக் கற்பழித்ததாக சந்தேகிக்கப்படும் ஆசிரியர் கைது
டக்கர்:
27 மாணவிகளைக் பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகிக்கப்படும் செனெகல் நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பல வாரங்களுக்குப் பிறகு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை அவர் தௌபா எனும் இடத்தில் நிகழ்ந்திருந்ததாக உள்ளூர் காவல்துறை தெரிவித்தது. பாதிக்கப்பட்டவரிடமிருந்து புகார் கிடைக்கப்பெற்ற நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் தலைமறைவானார்.
இந்நிலையில், போலீசாரிடம் அந்த ஆசிரியர் சரணடைந்த வேளையில் திங்கட்கிழமை அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பாலியல் பலாத்காரம் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யாவரும் 15 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்கள் என்று தெரிய வந்தது.
- மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 19, 2025, 8:19 pm
சிங்கப்பூரில் டிசம்பர் 27 முதல் சில ரயில் பயணங்களுக்குக் கட்டணம் இல்லை
October 19, 2025, 7:51 pm
"14 வயதுவரை பிள்ளைகளுக்குத் திறன்பேசி வேண்டாம்": Look Up Hong Kong அமைப்பு வேண்டுகோள்
October 19, 2025, 9:36 am
டிரம்ப்புக்கு எதிராக "No Kings" பேரணி
October 18, 2025, 11:31 pm
BREAKING NEWS: டாக்கா விமான நிலையத்தில் தீ விபத்து: விமானங்கள் ரத்து
October 17, 2025, 12:36 pm
மனைவி வீட்டுக்குள் தற்கொலை: தெரியாமல் வாசலில் காத்திருந்த கணவர்
October 15, 2025, 9:58 pm
இந்தியாவில் 3 தரமற்ற இருமல் மருந்துகள்: WHO எச்சரிக்கை
October 15, 2025, 5:54 pm
உலகளாவிய தலைமைத்துவ விருது விழா: தாய்லாந்து அரச இளவரசியால் தொடங்கி வைக்கப்பட்டது
October 14, 2025, 12:53 pm
சிங்கப்பூர் மரீன் பரேட் இலவச இடைவழிப் பேருந்துச் சேவை முடிவுக்கு வருகிறது
October 13, 2025, 12:25 pm