
செய்திகள் உலகம்
27 பள்ளி மாணவிகளைக் கற்பழித்ததாக சந்தேகிக்கப்படும் ஆசிரியர் கைது
டக்கர்:
27 மாணவிகளைக் பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகிக்கப்படும் செனெகல் நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பல வாரங்களுக்குப் பிறகு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை அவர் தௌபா எனும் இடத்தில் நிகழ்ந்திருந்ததாக உள்ளூர் காவல்துறை தெரிவித்தது. பாதிக்கப்பட்டவரிடமிருந்து புகார் கிடைக்கப்பெற்ற நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் தலைமறைவானார்.
இந்நிலையில், போலீசாரிடம் அந்த ஆசிரியர் சரணடைந்த வேளையில் திங்கட்கிழமை அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பாலியல் பலாத்காரம் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யாவரும் 15 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்கள் என்று தெரிய வந்தது.
- மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2023, 4:34 pm
‘டிரை ஐஸ்’ கரியமில வாயுவை நுகர்ந்த நால்வர் மரணம்
September 23, 2023, 1:48 pm
இங்கிலாந்தில் சிகரெட்டுக்கு விரைவில் தடை : பிரதமர் ரிஷி சுனக் ஆலோசனை
September 22, 2023, 4:22 pm
பிஸ்மில்லாஹ் கூறி பன்றிக்கறி சாப்பிட்ட இந்தோனேசியப் பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை
September 22, 2023, 4:17 pm
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை: ரஷ்யா அறிவிப்பு
September 22, 2023, 1:38 pm
கனடாவில் மற்றொரு சீக்கியர் கொலை
September 21, 2023, 10:40 am
ஈஸ்வரனின் எம்.பி பதவி ரத்து மசோதா; சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு தோல்வி
September 20, 2023, 6:15 pm
இந்தியா நிலவுக்கு சென்றுவிட்டது, பாகிஸ்தான் பணத்துக்கு கையேந்துகிறது: நவாஸ் ஷெரீஃப்
September 20, 2023, 5:46 pm
மேற்கத்திய நாடுகளை எதிர்கொள்ள மேலும் நெருக்கம் தேவை: சீனாவிடம் ரஷியா வேண்டுகோள்
September 20, 2023, 3:43 pm
கனடாவின் நடவடிக்கைகள் பிரிட்டன் - இந்தியா வர்த்தக பேச்சை பாதிக்குமா?
September 20, 2023, 3:29 pm