
செய்திகள் மலேசியா
வரம்பு மீறிய பயணிகள்: இ-ஹைலிங் ஓட்டுநரின் நடவடிக்கைக்குக் குவியும் ஆதரவு
கோலாலம்பூர்:
வரம்பு மீறி பயணிகள் நடந்துகொண்ட விவகாரத்தில் இ-ஹைலிங் ஓட்டுநரின் நடவடிக்கைக்கு ஆதரவு குவிந்து வருகிறது.
நால்வருக்கு மட்டுமே இருக்கைகள் கொண்டு இ-ஹைலிங் வாகனத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் இடத்திற்கு சென்ற போது ஆறு பேர் காரில் ஏறியுள்ளனர்.
காரில் ஏற வேண்டிய பயணிகளின் எண்ணிக்கையைவிட அதிகமானோர் காரில் ஏறியதால் இ-ஹைலிங் ஓட்டுநர் அதிருப்தியடைந்தார்.
பல்கலைக்கழக மாணவர்களான அவர்களின் பதிவை ரத்து செய்த இ-ஹைலிங் ஓட்டுநர் அவர்களை காரில் விட்டு இறங்க சொல்லினார்.
இந்த சம்பவம் அடங்கிய வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத் தளங்கில் வைரலாகி உள்ளது.
இ-ஹைலிங் ஓட்டுநரின் நடவடிக்கையை சமூக வலைத்தளத்தினர் பாராட்டி வருகின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 24, 2023, 2:38 pm
அமெரிக்கப் பயணம் பயனுள்ளதாக அமைந்துள்ளது: பிரதமர்
September 24, 2023, 10:01 am
பாராங்கத்தியால் தாக்கியதில் 11 வயது சிறுவன் மரணம் - லஹாட் டத்துவில் பயங்கரம்
September 23, 2023, 11:03 pm
டத்தோ வீரா விருது பெற்ற ஷாகுல் ஹமீது தாவூத்திற்கு பினாங்கு இந்திய முஸ்லிம் இயக்கங்கள் இணைந்து கௌரவிப்பு
September 23, 2023, 10:58 pm
இனம் என்ற காரணத்தால் உயர் கல்வி வாய்ப்புகள் பறிக்கப்படக் கூடாது: சுரேன் கந்தா
September 23, 2023, 10:56 pm
கல்வி, சமய நம்பிக்கைக்கு முக்கியத்துவம் வழங்கும் மாணவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்: டான்ஸ்ரீ தம்பிராஜா
September 23, 2023, 9:46 pm
தமக்கெதிரான குற்றச்சாட்டுகளை ராட்ஸி ஜிடின் மறுத்தார்
September 23, 2023, 9:33 pm
80 மில்லியன் ரிங்கிட் திட்டத்தில் முறைகேடு : ராட்ஸியின் முன்னாள் அரசியல் செயலாளர் உட்பட இருவர் கைது
September 23, 2023, 9:31 pm
மஇகாவின் முயற்சியை ஆதரிக்கிறோம், ஆனால் இணைய மாட்டோம்: கிம்மா
September 23, 2023, 9:30 pm
உதயநிதிக்கு எதிராக மஇகாவின் அமைதி பேரணி: மலேசிய இந்து சங்கம் ஆதரவு
September 23, 2023, 9:29 pm