
செய்திகள் மலேசியா
வரம்பு மீறிய பயணிகள்: இ-ஹைலிங் ஓட்டுநரின் நடவடிக்கைக்குக் குவியும் ஆதரவு
கோலாலம்பூர்:
வரம்பு மீறி பயணிகள் நடந்துகொண்ட விவகாரத்தில் இ-ஹைலிங் ஓட்டுநரின் நடவடிக்கைக்கு ஆதரவு குவிந்து வருகிறது.
நால்வருக்கு மட்டுமே இருக்கைகள் கொண்டு இ-ஹைலிங் வாகனத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் இடத்திற்கு சென்ற போது ஆறு பேர் காரில் ஏறியுள்ளனர்.
காரில் ஏற வேண்டிய பயணிகளின் எண்ணிக்கையைவிட அதிகமானோர் காரில் ஏறியதால் இ-ஹைலிங் ஓட்டுநர் அதிருப்தியடைந்தார்.
பல்கலைக்கழக மாணவர்களான அவர்களின் பதிவை ரத்து செய்த இ-ஹைலிங் ஓட்டுநர் அவர்களை காரில் விட்டு இறங்க சொல்லினார்.
இந்த சம்பவம் அடங்கிய வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத் தளங்கில் வைரலாகி உள்ளது.
இ-ஹைலிங் ஓட்டுநரின் நடவடிக்கையை சமூக வலைத்தளத்தினர் பாராட்டி வருகின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 10, 2025, 1:22 pm
அன்னையின் கருவறை ஆலய கருவறையைவிட சிறந்தது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் அன்னையர் தின வாழ்த்து
May 10, 2025, 12:44 pm
பிகேஆர் கட்சியின் தலைவர் பதவிக்குப் பிரதமர் அன்வார் போட்டியின்றித் தேர்வு
May 10, 2025, 12:26 pm
கெஅடிலானில் எந்தப் பிரிவுகளும் இல்லை; அன்வார் அணி மட்டுமே உள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்
May 10, 2025, 12:18 pm