செய்திகள் மலேசியா
வரம்பு மீறிய பயணிகள்: இ-ஹைலிங் ஓட்டுநரின் நடவடிக்கைக்குக் குவியும் ஆதரவு
கோலாலம்பூர்:
வரம்பு மீறி பயணிகள் நடந்துகொண்ட விவகாரத்தில் இ-ஹைலிங் ஓட்டுநரின் நடவடிக்கைக்கு ஆதரவு குவிந்து வருகிறது.
நால்வருக்கு மட்டுமே இருக்கைகள் கொண்டு இ-ஹைலிங் வாகனத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் இடத்திற்கு சென்ற போது ஆறு பேர் காரில் ஏறியுள்ளனர்.
காரில் ஏற வேண்டிய பயணிகளின் எண்ணிக்கையைவிட அதிகமானோர் காரில் ஏறியதால் இ-ஹைலிங் ஓட்டுநர் அதிருப்தியடைந்தார்.
பல்கலைக்கழக மாணவர்களான அவர்களின் பதிவை ரத்து செய்த இ-ஹைலிங் ஓட்டுநர் அவர்களை காரில் விட்டு இறங்க சொல்லினார்.
இந்த சம்பவம் அடங்கிய வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத் தளங்கில் வைரலாகி உள்ளது.
இ-ஹைலிங் ஓட்டுநரின் நடவடிக்கையை சமூக வலைத்தளத்தினர் பாராட்டி வருகின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 11:44 pm
கோல குபு பாருவில் உள்ளூர் வேட்பாளரான கைரூல் அஸ்ஹாரியை களமிறக்குகிறது தேசியக் கூட்டணி
April 25, 2024, 10:30 pm
பொய்யான குற்றச்சாட்டுகளால் ஓர் இனத்தையே திசை திருப்புகின்றனர்: டாக்டர் சத்தியபிரகாஷ்
April 25, 2024, 10:27 pm
கோல குபு பாரு தேர்தலை புறக்கணிக்க சொல்வது முட்டாள்தனமானது: குணராஜ் சாடல்
April 25, 2024, 7:10 pm
மும்மொழி அகராதி மாணவர்களுக்கு பெரும் பலனைத் தரும்: மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி
April 25, 2024, 7:06 pm
உலு சிலாங்கூரில் 324 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டணம்: மந்திரி புசார் வழங்கினார்
April 25, 2024, 5:12 pm
கோல குபு பாருவில் பெண் திட்டத்திற்கான முகப்பிடம்; இந்திய பெண்கள் பயன் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
April 25, 2024, 4:40 pm
முன்னாள் பிரதமர் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்கிறேன்: பிரதமர் அன்வார்
April 25, 2024, 4:39 pm
துன் மகாதீர் மற்றும் அவரின் இரு மகன்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது: அசாம் பாக்கி
April 25, 2024, 4:38 pm
ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் வாங்கியது தொடர்பான விசாரணை இன்னும் தொடர்கிறது: அசாம் பாக்கி
April 25, 2024, 3:51 pm