
செய்திகள் மலேசியா
சிலாங்கூர் சட்டமன்றம் ஜூன் 19இல் கலைக்கப்படும்: அஸ்மின் அலி
தஞ்சோங் காராங்:
சிலாங்கூர் சட்டமன்றம் ஜூன் 19ஆம் தேதி கலைக்கப்படும் என்று மாநில தேசியக் கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.
கடந்த தேர்தலுக்கு பின் அமைக்கப்பட்ட சிலாங்கூர் சட்டமன்றம் காலாவதியாகும் நேரம் நெருங்கி விட்டது.
ஆகவே சட்டமன்றம் கலைக்கப்படுகிறது என மந்திரி புசார் அறிவிக்கும் வரை காத்திருக்க வேண்டாம்.
அதே வேளையில் சிலாங்கூர் சட்டமன்றம் ஜூன் 19ஆம் தேதி கலைக்கப்படுகிறது என நானே அறிவிக்கிறேன்.
வரும் ஆகஸ்ட் மத்தியில் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும்.
இந்தத் தேர்தலில் மக்களின் முழு ஆதரவை பெற்று தேசியக் கூட்டணி சிலாங்கூர் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்று அஸ்மின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 4, 2025, 1:41 pm
சரியான முடிவு எடுப்பது என்பது மிகவும் கடினமானது: நிக் நஸ்மி
July 4, 2025, 1:41 pm
சிரியா ஐ.எஸ்.க்கு நிதி திரட்டிய வங்காளதேச போராளி கும்பல் மலேசியாவில் கைது: ஐஜிபி
July 4, 2025, 10:31 am
செர்டாங்கில் நாய் கடித்ததால் 3 வயது சிறுவன் காயமடைந்தான்: போலிஸ்
July 4, 2025, 10:30 am
மேக்ஸ் 2 நெடுஞ்சாலை ஊழல் வழக்கில் 61 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்: டான்ஶ்ரீ அஸாம் பாக்கி
July 4, 2025, 10:29 am
மலேசியர்களுக்கான விசா விலக்கை கனடா மறுபரிசீலனை செய்யும்: பிரதமர் நம்பிக்கை
July 4, 2025, 10:28 am
மின்சார கட்டணம் உயர்வால் உயர் கல்வி மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்: டிஎன்பி
July 4, 2025, 10:24 am