
செய்திகள் மலேசியா
சிலாங்கூர் சட்டமன்றம் ஜூன் 19இல் கலைக்கப்படும்: அஸ்மின் அலி
தஞ்சோங் காராங்:
சிலாங்கூர் சட்டமன்றம் ஜூன் 19ஆம் தேதி கலைக்கப்படும் என்று மாநில தேசியக் கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.
கடந்த தேர்தலுக்கு பின் அமைக்கப்பட்ட சிலாங்கூர் சட்டமன்றம் காலாவதியாகும் நேரம் நெருங்கி விட்டது.
ஆகவே சட்டமன்றம் கலைக்கப்படுகிறது என மந்திரி புசார் அறிவிக்கும் வரை காத்திருக்க வேண்டாம்.
அதே வேளையில் சிலாங்கூர் சட்டமன்றம் ஜூன் 19ஆம் தேதி கலைக்கப்படுகிறது என நானே அறிவிக்கிறேன்.
வரும் ஆகஸ்ட் மத்தியில் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும்.
இந்தத் தேர்தலில் மக்களின் முழு ஆதரவை பெற்று தேசியக் கூட்டணி சிலாங்கூர் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்று அஸ்மின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 5:16 pm
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவி குறித்த கேள்விக்குப் பிரதமர் அன்வார் மறுப்பு
May 9, 2025, 12:52 pm
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
May 9, 2025, 12:51 pm
செமின்யேவில் உள்ள வீட்டில் கொள்ளை: ஐந்து சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது
May 9, 2025, 11:59 am
பிளஸ் நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்து: இரு பெண்கள் பலி
May 9, 2025, 10:51 am
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி இணைந்து பணியாற்ற தயார்
May 9, 2025, 10:22 am