செய்திகள் மலேசியா
சிலாங்கூர் சட்டமன்றம் ஜூன் 19இல் கலைக்கப்படும்: அஸ்மின் அலி
தஞ்சோங் காராங்:
சிலாங்கூர் சட்டமன்றம் ஜூன் 19ஆம் தேதி கலைக்கப்படும் என்று மாநில தேசியக் கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.
கடந்த தேர்தலுக்கு பின் அமைக்கப்பட்ட சிலாங்கூர் சட்டமன்றம் காலாவதியாகும் நேரம் நெருங்கி விட்டது.
ஆகவே சட்டமன்றம் கலைக்கப்படுகிறது என மந்திரி புசார் அறிவிக்கும் வரை காத்திருக்க வேண்டாம்.
அதே வேளையில் சிலாங்கூர் சட்டமன்றம் ஜூன் 19ஆம் தேதி கலைக்கப்படுகிறது என நானே அறிவிக்கிறேன்.
வரும் ஆகஸ்ட் மத்தியில் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும்.
இந்தத் தேர்தலில் மக்களின் முழு ஆதரவை பெற்று தேசியக் கூட்டணி சிலாங்கூர் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்று அஸ்மின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 21, 2025, 12:46 pm
மஇகா எந்த கட்சிக்கும் தடையாக இல்லை; ஜாஹித் பேசுவது பழைய கதை: டத்தோஸ்ரீ சரவணன் சாடல்
December 21, 2025, 12:15 pm
இந்தியர்களுக்கான புளூ பிரிண்ட் திட்டங்களை அமல்படுத்த மடானி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பேன்: ஜாஹித்
December 21, 2025, 11:27 am
விசுவாசமும் கொள்கையும் இல்லாதவர்கள் தலைவராக இருக்க தகுதியற்றவர்கள்: ஜாஹித்
December 21, 2025, 10:02 am
டத்தோஸ்ரீ நஜிப்பின் விடுதலையை மடானி அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
December 21, 2025, 9:15 am
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்; வாக்குகளே நமது பலம்: டத்தோஸ்ரீ தனேந்திரன் பேச்சு
December 20, 2025, 3:16 pm
தேசிய முன்னிலையில் மஇகாவின் நிலைப்பாடு குறித்து ஜனவரியில் முடிவு எடுக்கப்படும்: டத்தோஸ்ரீ அஹமது ஜாஹித் ஹமிடி
December 20, 2025, 12:10 pm
