செய்திகள் மலேசியா
பள்ளி மாணவர்களிடையே மோசமான கைகலப்பு: மாணவர்களைக் கைது செய்தது போலீஸ்
ஜொகூர் பாரு:
பென்சிலையும் அழிப்பானையும் தூக்கி வீசிய காரணத்தால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படிவம் மூன்று மாணவர்களிடையே கடுமையான கைகலப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவமானது பள்ளியின் முன் நிகழ்ந்தது. கைக்கலப்பில் ஈடுப்பட்டிருந்த மாணவர்களுக்கு கை, கால், தலையில் கடுமையாக காயங்கள் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்புக்கு போலீஸ் புகார் ஒன்று கிடைக்கப்பெற்றது. பலத்த காயங்களுக்கு இலக்கான மாணவர்கள் சுல்தானா அமினா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வட ஜொகூர் பாரு மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் பல்வீர் சிங் மஹிந்தர் சிங் கூறினார்.
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மாணவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் இந்த கைக்கலப்புக்குக் காரணம் என்று அவர் விளக்கம் அளித்தார்.
கைகலப்பு சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
- மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 28, 2025, 9:36 pm
கோப்பெங் தமிழ்ப்பள்ளி கட்டடம் அடுத்தாண்டு கட்டப்படும்: தான் கா இங்
October 28, 2025, 7:03 pm
47ஆவது ஆசியான் உச்சி மாநாடு நிறைவடைந்தது: மலேசியா தலைமைப் பொறுப்பை பிலிப்பைன்ஸிடம் ஒப்படைத்தது
October 28, 2025, 7:01 pm
2026ஆம் ஆண்டு பள்ளி தவணை ஜனவரி 11ஆம் தேதி தொடங்குகிறது: ஃபட்லினா
October 28, 2025, 6:59 pm
அமெரிக்காவைப் பார்த்து நாம் பயந்தால், சீனாவுடன் எப்படி ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும்: பிரதமர்
October 28, 2025, 6:58 pm
தனது கணக்கில் 2.08 பில்லியன் ரிங்கிட்டை செலுத்த நஜிப் ஒருபோதும் உத்தரவிடவில்லை
October 28, 2025, 6:57 pm
அடுத்த ஆண்டு 70,000 இலவச ஹெல்மெட்டுகள் விநியோகிக்கப்படும்: அந்தோனி லோக்
October 28, 2025, 4:51 pm
அரசாங்கத்தின் உதவித்திட்டங்களில் மக்கள் பங்கேற்று இன்புற வேண்டும்: வ.சிவகுமார்
October 28, 2025, 2:18 pm
பேரா கம்போங் கப்பாயங் சிவஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் கந்தர சஷ்டி விழா
October 28, 2025, 2:11 pm
