
செய்திகள் இந்தியா
புதிய நாடாளுமன்றத்தில் தமிழக செங்கோல் வைக்கப்படுகிறது
புது டெல்லி:
இந்திய நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் தமிழகத்தில் இருந்து விடுதலைப் பெற்ற போது அளிக்கப்பட்ட செங்கோல் வைக்கப்படுகிறது.
ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா விடுதலைக்கு பிறகு அதிகாரத்தை பரிமாற்றம் செய்யும் விதமாக பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் 1947ஆம் ஆண்டு வழங்கப்பட்ட செங்கோல் இதுவாகும்.
இந்தச் செங்கோல் தமிழகத்தைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனத்தின் உதவியால் தயாரிக்கப்பட்டது.
உத்தர பிரதேசத்தில் உள்ள நேரு அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக இருந்த இந்தச் செங்கோல் தற்போது 28-ஆம் தேதி திறக்கப்படும் புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறுகிறது.
சோழ மன்னர்கள் அதிகார பரிமாற்றத்துக்கு நடைபெற்ற செங்கோல் பாரம்பரியம் இந்தியாவின் அதிகார பரிமாற்றத்தின்போதும் கடைப்பிடிக்கப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 1:23 am
போர் நிறுத்தம் அறிவித்தும் மீண்டும் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா பதிலடி
May 10, 2025, 8:42 pm
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்தை உறுதி செய்தது இந்தியா
May 9, 2025, 4:06 pm
சண்டிகரில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am