செய்திகள் இந்தியா
புதிய நாடாளுமன்றத்தில் தமிழக செங்கோல் வைக்கப்படுகிறது
புது டெல்லி:
இந்திய நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் தமிழகத்தில் இருந்து விடுதலைப் பெற்ற போது அளிக்கப்பட்ட செங்கோல் வைக்கப்படுகிறது.
ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா விடுதலைக்கு பிறகு அதிகாரத்தை பரிமாற்றம் செய்யும் விதமாக பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் 1947ஆம் ஆண்டு வழங்கப்பட்ட செங்கோல் இதுவாகும்.
இந்தச் செங்கோல் தமிழகத்தைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனத்தின் உதவியால் தயாரிக்கப்பட்டது.
உத்தர பிரதேசத்தில் உள்ள நேரு அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக இருந்த இந்தச் செங்கோல் தற்போது 28-ஆம் தேதி திறக்கப்படும் புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறுகிறது.
சோழ மன்னர்கள் அதிகார பரிமாற்றத்துக்கு நடைபெற்ற செங்கோல் பாரம்பரியம் இந்தியாவின் அதிகார பரிமாற்றத்தின்போதும் கடைப்பிடிக்கப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 23, 2024, 4:43 pm
பெரும் போராட்டத்திற்கு பிறகு இறுதியில் கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது: ஆம் ஆத்மி
April 23, 2024, 4:38 pm
மேற்கு வங்கத்தில் 25,753 அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் ரத்து
April 23, 2024, 8:35 am
முஸ்லிம்கள் குறித்து மோடியின் இனத்துவேஷ பேச்சு: காங்கிரஸ் கட்சி தோ்தல் ஆணையத்தில் புகாா்
April 22, 2024, 9:23 am
இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும்: ப.சிதம்பரம்
April 21, 2024, 2:41 pm
வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொய் செய்தி: யூடியூப் சேனல் மீது வழக்கு
April 21, 2024, 2:18 pm
வாக்களித்தால் குடிநீர்: கர்நாடக துணை முதல்வர் மீது வழக்கு
April 20, 2024, 8:44 pm
இஸ்ரேல், துபாய், தெஹ்ரான் விமான சேவையை ரத்து செய்தது ஏர் இந்தியா
April 19, 2024, 1:28 pm
பாஜக தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் என குறிப்பிடப்பட்டவில்லை: அசாதுதீன் ஓவைசி
April 19, 2024, 1:04 pm
சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேல் கப்பலில் இருந்து கேரளம் திரும்பிய பெண் மாலுமி
April 19, 2024, 11:10 am