நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இம்ரான் கான் வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சோதனை

லாகூர்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கூறி  போலீஸார் சோதனையிட்டனர்.

லாகூரிலுள்ள இம்ரான் வீட்டில் 30 முதல் 40 வரையிலான பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பஞ்சாப் மாகாண அரசு குற்றம் சாட்டியது.

Tension prevails outside Imran Khan's house

அதையடுத்து, லாகூர் நகர காவல்துறை ஆணையர் முகமது அலி ரந்தாவா உள்ளிட்ட அதிகாரிகள் சோதனையிடுவதற்காக இம்ரான் இல்லத்துக்கு சென்றனர்.

சோதனையில் யாரும் பிடிபடவில்லை என்றும், இம்ரான் வீட்டிலிருந்து பிஸ்கட்டும் குடிநீரும் மட்டுமே போலீஸாருக்குக் கிடைத்தது என்றும் அவரது பாதுகாவல் அதிகாரி இஃப்திகார் குமன் கூறினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset