செய்திகள் உலகம்
இம்ரான் கான் வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சோதனை
லாகூர்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கூறி போலீஸார் சோதனையிட்டனர்.
லாகூரிலுள்ள இம்ரான் வீட்டில் 30 முதல் 40 வரையிலான பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பஞ்சாப் மாகாண அரசு குற்றம் சாட்டியது.
அதையடுத்து, லாகூர் நகர காவல்துறை ஆணையர் முகமது அலி ரந்தாவா உள்ளிட்ட அதிகாரிகள் சோதனையிடுவதற்காக இம்ரான் இல்லத்துக்கு சென்றனர்.
சோதனையில் யாரும் பிடிபடவில்லை என்றும், இம்ரான் வீட்டிலிருந்து பிஸ்கட்டும் குடிநீரும் மட்டுமே போலீஸாருக்குக் கிடைத்தது என்றும் அவரது பாதுகாவல் அதிகாரி இஃப்திகார் குமன் கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am