நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

G7 உச்சிநிலை மாநாட்டில் உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசனை

தோக்கியோ: 

அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அடங்கிய ஜி-7 அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் கடந்த 3 நாட்களாக நடந்தது.

மூன்று நாட்கள் நடந்த இந்த G7 உச்சிநிலை மாநாட்டில் பல்வேறு சர்வதேச பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர்.

இதில் உக்ரைன் நாட்டின் விவகாரம், பொருளாதார பாதுகாப்பு, பசுமை முதலீடுகள், இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சி போன்றவை முக்கிய இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset