செய்திகள் உலகம்
G7 உச்சிநிலை மாநாட்டில் உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசனை
தோக்கியோ:
அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அடங்கிய ஜி-7 அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் கடந்த 3 நாட்களாக நடந்தது.
மூன்று நாட்கள் நடந்த இந்த G7 உச்சிநிலை மாநாட்டில் பல்வேறு சர்வதேச பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர்.
இதில் உக்ரைன் நாட்டின் விவகாரம், பொருளாதார பாதுகாப்பு, பசுமை முதலீடுகள், இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சி போன்றவை முக்கிய இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am