நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சாலையில் நிர்வாணமாக படுத்து இருந்த ஆடவர் கைது

சிங்கப்பூர்: 

செம்பவாங்கில் சாலை ஒன்றில் ஆடவர் ஒருவர் நிர்வாணமாக படுத்து இருந்ததை வெள்ளிக்கிழமை எஸ்ஜிஃபாலோசால் என்ற இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியான ஒரு காணொளி காட்டியது. அதை அடுத்து 34 வயது ஆடவர் கைதானார்.

செம்பவாங் ரோட்டில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.40 மணிக்கு உதவி கேட்டு தனக்குத் தகவல் வந்ததாக காவல்துறை தெரிவித்தது.

இது தொடர்பாக புலன்விசாரணை நடந்துவருகிறது. பொது இடத்தில் நிர்வாணமாக இருந்ததன் தொடர்பில் என்று குற்றம் நிரூபிக்கப்பட்டால்  அவருக்கு மூன்று மாதம் வரை சிறை, $2,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்க முடியும்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset