செய்திகள் உலகம்
பெரும்பான்மை கிடைக்காததால் துருக்கியில் 2-ஆவது சுற்று அதிபர் தேர்தல்
அங்காரா:
துருக்கியில் அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தற்போது நடந்து முடிந்தது. இதில் தற்போதைய அதிபர் எர்டோகனும், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் கமால் கிலிக்டரோக்லுவும் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலில் மொத்தம் 91% விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
துருக்கி நாட்டைப் பொறுத்தவரை அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகள் பெற வேண்டும்.
இதில் அதிபர் எர்டோகன் சுமார் 49.50 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற நிலையில் எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட கமால் கிலிக்டரோக்லு 44.79 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் வரும் 28-ம் தேதி அதிபர் தேர்தலின் 2-வது சுற்று நடைபெறும் என அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆதாரம்: www.theguardian.com
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm