செய்திகள் உலகம்
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் - அமெரிக்கா வரவேற்பு
வாஷிங்டன்:
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனை மற்றும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரை பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் அரங்கேறுகின்றன.
இதில் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. இந்த பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக இஸ்ரேல் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான போரை நிறுத்துவதற்கு எகிப்து அரசாங்கம் தனது நாட்டின் மூத்த அதிகாரிகளை பேச்சுவார்த்தை நடத்த அனுப்பியது. அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின்படி போரை நிறுத்துவதற்கு இரு தரப்பும் சம்மதம் தெரிவித்தனர்.
இந்wiலையில் போர் நிறுத்தத்துக்கு வரவேற்பு அளிப்பதாகவும், இதற்கு உதவிய எகிப்து அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தனது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm