செய்திகள் உலகம்
அமெரிக்காவில் எல்லை பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
வாஷிங்டன் :
அமெரிக்காவில் கடந்த 2020-ஆம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த அதிபர் டிரம்ப் டைடில்-42 என்ற கொள்கையை வெளியிட்டார். அந்தக் கொள்கையானது பொது சுகாதார நலன் கருதி புலம் பெயர்ந்தவர்களைத் திருப்பி அனுப்ப அமெரிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. அந்தக் கொள்கை சமீபத்தில் காலாவதியானது.
இந்த நிலையில் தற்போது அமெரிக்க நாடாளுமன்றம் எல்லை பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டம் அமெரிக்கா-மெக்சிகோ எல்லை சுவர் கட்டும் பணியை மீண்டும் தொடங்க அனுமதிக்கிறது. மேலும் அமெரிக்காவில் அடைக்கலம் கோரும் நபர்களைத் தகுதி நீக்கம் செய்வதை அதிகரிக்கவும், விண்ணப்பங்களை மின்னணு முறையில் சரிபார்க்கவும் வழிவகை செய்கிறது.
இது அமெரிக்காவுக்குள் நுழைவதற்காக மெக்சிகோ எல்லையில் காத்திருக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்குச் சுமையாக அமைந்துள்ளது.
-அஷ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am