செய்திகள் இந்தியா
தேர்தல் நடைபெறும் கர்நாடகத்தில் ரூ.250 கோடி பறிமுதல்
பெங்களூரு:
சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் இதுவரை அங்கு ரூ.250 கோடி பணம், மது, தங்கம். வெள்ளிப் பொருள்கள் உள் ளிட்டவை பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப் பேர வைக்கு அடுத்த மாதம் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
மார்ச் 29-ஆம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்தன. உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப் படும் பணம், பொருள்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறி முதல் செய்கின்றனர்.
இதுவரை ரூ.82 கோடி ரொக் கப் பணம். ரூ.57 கோடி மதிப்பி லான மது பாட்டில்கள், ரூ.78 கோடி மதிப்பிலான தங்கம்,வெள்ளிப் பொருள்கள், ரூ.20 கோடி.மதிப்பிலான இலவச பொருள்கள், ரூ.17 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் உள்ளிட் டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக தலைமை தேர் தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am