செய்திகள் இந்தியா
ராமநவமி கொண்டாட்ட வன்முறையில் அமித் ஷா இரட்டை வேடம்: திரிணமூல் காங்கிரஸ்
கொல்கத்தா:
இந்தியாவின் பல்வேறு இடங்களில் ராம நவமி கொண்டாட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களைக் கையாள்வதில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரட்டை வேடம் போடுவதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த வாரம் ராம நவமி பண்டிகை கொண்டாடப்பட்டபோது பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.
இதில் மேற்கு வங்க மாநிலம் ஹெளராவில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக மாநில அரசிடம் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி, பாஜக அல்லாத எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களான மேற்கு வங்கம், பிகாரில் ராம நவமி வன்முறை குறித்து துடிதுடித்து அமித் ஷா நடவடிக்கை மேற்கொண்டார்.
ஆனால், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் கர்நாடகம், உத்தர பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரத்தில் ராம நவமி கொண்டாட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக அவர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இந்த விவகாரத்தில் அவர் இரட்டை வேடத்தை காண்பிக்கிறது என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am